நடந்து செல்லும் பொழுதுகளில்
கீழே விழுந்துவிடாத படிக்கு
பார்த்து செல்ல சொல்வாள் தாய்,
பார்க்காமல் சென்றால் கூட விழுந்திருக்க
மாட்டேன். ஆனால், விழுந்துவிட்டேன்
பள்ளத்திலல்லாமல் உள்ளத்தில்
நான் கிறுக்கிய வரிகளைஎல்லாம் யாரோ
எழுதியதுப்போல் இருகிறதுஎன்கிறார்கள் அது,
என் தவறு கிடையாது ஏனென்றால் நான் கிறுக்கியது
காதலின் வலியை அது பொதுவாகத்தான் இருக்கும்..........