Monday, September 20, 2010

அவள் பேசாத பொழுதுகளில்


என்னிடம் முறைத்துக் கொண்டு
அவள் பேசாத பொழுதுகளில்,,
என் உள்ளம் கவலை கொண்டதேயில்லை..
அவள் விழிகள் தொடர்ந்து ஆயிரம்  ஆயிரம்
சொற்களை என்னிடம் பேசிக் கொண்டுதானிருக்கும்















No comments:

Post a Comment