Monday, September 20, 2010

காதலனை காணாத கண்களில்


இங்கே ஓடுவது தண்ணீர் அல்ல
அவன்எனக்காக சிந்திய கண்ணீர்,
அவன் கண்களில் தான் என்னை பார்க்க முடியவில்லை
அவன் கண்ணீரிலாவது என்னை நான் பார்த்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment