விழியின் மொழிகள்
Monday, September 20, 2010
பார்க்காமலிந்தால் விழாமலிருந்திருப்பேன்
நடந்து செல்லும் பொழுதுகளில்
கீழே விழுந்துவிடாத படிக்கு
பார்த்து செல்ல சொல்வாள் தாய்,
பார்க்காமல் சென்றால் கூட விழுந்திருக்க
மாட்டேன். ஆனால், விழுந்துவிட்டேன்
பள்ளத்திலல்லாமல் உள்ளத்தில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment