Monday, September 20, 2010

பார்க்காமலிந்தால் விழாமலிருந்திருப்பேன்




நடந்து செல்லும் பொழுதுகளில்
கீழே விழுந்துவிடாத படிக்கு
பார்த்து செல்ல சொல்வாள் தாய்,
பார்க்காமல் சென்றால் கூட விழுந்திருக்க
மாட்டேன். ஆனால், விழுந்துவிட்டேன்
பள்ளத்திலல்லாமல்  உள்ளத்தில்

No comments:

Post a Comment