Monday, September 20, 2010

பொதுவான வலி காதல்

நான் கிறுக்கிய வரிகளைஎல்லாம் யாரோ
எழுதியதுப்போல் இருகிறதுஎன்கிறார்கள் அது,
என்  தவறு கிடையாது ஏனென்றால் நான் கிறுக்கியது
காதலின் வலியை அது பொதுவாகத்தான் இருக்கும்..........

No comments:

Post a Comment