Tuesday, September 21, 2010

முட்டாளான அறிவாளி

ஆயிரம் இலக்கண இலக்கியங்கள் படித்த அறிவாளியானாலும்,
அவளின் விழிகள் பேசும் மொழிகளை புரிந்துக்கொள்ளதவரை
அவன் முட்டாலே...!

No comments:

Post a Comment